டிரம்ப்பிற்கு புரியும் மொழி வன்முறைதான்!” – அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்!
ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. டிரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கு “அதே மொழியில் பதில் தருவோம்” என ஈரான் வெளிப்படையாக எச்சரித்துள்ளது.
Read Moreஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. டிரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கு “அதே மொழியில் பதில் தருவோம்” என ஈரான் வெளிப்படையாக எச்சரித்துள்ளது.
Read Moreஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரானுடனான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா மீண்டும் தனது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
Read Moreஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் தாக்கப்பட்டதை அடுத்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த மிக முக்கியமான மோதல் குறித்த விரிவான அலசல்
Read Moreமத்திய கிழக்கில் அமைதியை நோக்கிய முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. ஈரானின் கடலோரப் பகுதிகள் மற்றும் ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
Read Moreகுவைத் மற்றும் பஹ்ரைன் மீதான ஈரானின் தாக்குதல்களைத் தொடர்ந்து, 6 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அவசர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
Read Moreவளைகுடா நாடுகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்
Read More