நடுக்கடலில் தத்தளித்த இலங்கை – இந்திய பயணிகள் கப்பல்: 144 பேர் பத்திரமாக மீட்பு!
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் நடுக்கடலில் இயந்திர கோளாறால் தத்தளித்த நிலையில், 144 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்
Read Moreகாங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் நடுக்கடலில் இயந்திர கோளாறால் தத்தளித்த நிலையில், 144 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்
Read Moreமத்திய கிழக்கில் நீடித்த அமைதியை ஏற்படுத்தவும், ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வரவும் கத்தார் பிரதமர் மற்றும் அமெரிக்க துணைத் தலைவர் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
Read Moreபிரித்தானியாவின் நவீன வரலாற்றில் முஸ்லிம்கள் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்
Read Moreஆப்பிள் நிறுவனம் தனது ‘Siri’ செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் குறித்து தவறான விளம்பரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் $250 மில்லியன் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
Read Moreரோபோக்கள் புதிய வேலைகளைக் கற்க இனி பல மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை. லண்டன் நிறுவனத்தின் புதிய AI மூளை மூலம் சில நாட்களில் பயிற்சி சாத்தியமாகிறது.
Read Moreதென் கொரியாவில் முதன்முறையாக ஹியூமனாய்டு ரோபோ ஒன்று துறவியாக அறிமுகப்படுத்தப்பட்டு, பௌத்த மத உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டுள்ளது.
Read Moreதென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூ-விற்கு இராணுவச் சட்ட அமுலாக்க வழக்கில் விதிக்கப்பட்ட 23 வருட சிறைத்தண்டனையை 15 வருடங்களாக மேல்முறையீட்டு நீதிமன்றம் குறைத்துள்ளது
Read Moreஅமெரிக்காவின் தடையை மீறி ஈரான் துறைமுகம் நோக்கிச் செல்ல முயன்ற இந்தக் கப்பலுக்கு, பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அது அதனைப் பின்பற்றவில்லை. தொடர்ந்து, கடற்படை விமானத்தில் இருந்த
Read Moreலெபனானில் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் உள்ள நிலையிலும், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா தளபதி ஒருவரை இலக்கு வைத்து பெய்ரூட் புறநகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது!
Read Moreசுவிட்சர்லாந்தில் சுற்றுலா கப்பல் பயணி ஒருவருக்கு ஹான்டாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Read More