குச்சவெளி

181பேர் தனிமைப்படுத்தலுக்காக மட்டக்களப்பில்.

தென்கொரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து இன் காலை 10/03/2020 வந்தடைந்த இலங்கையைச்சேர்ந்தவர்கள் 179 பேர்,மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் 2 பேரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் மட்டக்களப்பில் உள்ள தனிமைப்படுத்தபட உருவாக்கிய பிரதேசத்திற்க்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தென்கொரியா,இத்தாலி,தாய்வான்,போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களை சுமார் 14நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலில் உள்வாங்கப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொன்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *