நாவலப்பிட்டி விபத்து; மரத்தின் கீழ் நசுங்கி மாணவன் உள்ளிட்ட மூவர் பலி!
நாவலப்பிட்டி விபத்து: நாவலப்பிட்டி பகுதியில் இன்று காலை த்ரீவீலர் ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், பள்ளி மாணவன் மற்றும் அவரது தாய் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Read More