சர்வதேச ஏஐ ஆளுமை விதிகளில் வளரும் நாடுகளுக்கு சம உரிமை வேண்டும்: உலக மாநாட்டில் இலங்கை பிரதி அமைச்சர் அதிரடி முழக்கம்!
சீனாவில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், சர்வதேச ஏஐ ஆளுமை விதிகளில் வளரும் நாடுகளுக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என இலங்கை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
Read More