கிண்ணியா தள வைத்தியசாலை ஊழியர் மீது கொடூரத் தாக்குதல்: பாதுகாப்பை வலியுறுத்தி சுகாதார ஊழியர்கள் பிரதான வீதியை மறித்து வீதி மறியல் போராட்டம்!
கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More