இலங்கையில் கொரோனா தொற்ருக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது.
இன்றுவரை இலங்கையில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 148 அதிகரித்துள்ளதோடு மொத்தமாக நான்கு பேர் இத் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
இன்றுவரை இலங்கையில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 148 அதிகரித்துள்ளதோடு மொத்தமாக நான்கு பேர் இத் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.