குச்சவெளி

வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் மக்கள் சந்திப்பு.

அகில இலங்கை மக்கள் காக்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் நேற்று (08) குச்சவெளி ஜாயாநாகர் மக்களை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது மக்கள் தாங்ளின் கடல் தொழில் தொடர்பான பிரச்சிணைகளை முன்வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *