News

நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படல் தொடர்பாக.

19 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நாளை (16) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும். இதே பகுதிகளில் ஏப்ரல் 20 காலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *