வாஷிங்டன்: ஈரான் போருக்கு எதிராகப் போராட்டம் – அமெரிக்க முன்னாள் வீரர்கள் அதிரடி கைது!
வாஷிங்டனில் ஈரான் போருக்கு எதிராக நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் போராட்டம் நடத்திய அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreவாஷிங்டனில் ஈரான் போருக்கு எதிராக நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் போராட்டம் நடத்திய அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreஆழ்கடல் பகுதியில் 161 கிலோவுக்கும் அதிக எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Read Moreமஹரகம, பமுனுவ பகுதியில் வாடகை வீடு ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டதில் தாய் மற்றும் 16 வயது மகள் உயிரிழந்துள்ளதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர். இது ஒரு திட்டமிட்ட கொலை என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
Read Moreவீதிகளில் அதிகளவு கறுப்பு புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மேலாண்மை மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்.
Read Moreஉலகம் ஒரு சில சர்வாதிகாரிகளால் சீரழிக்கப்பட்டு வருவதாகவும், போருக்காக பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிடும் தலைவர்கள் கல்வியையும் மருத்துவத்தையும் புறக்கணிப்பதாகவும் போப் லியோ கேமரூனில் வைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read Moreமத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதி மற்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் இடையே இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொலைபேசி உரையாடல் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
Read Moreமகாவலி ஆற்றில் நீராடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் மாயமாகியுள்ளதுடன், ஹபராதுவ கடற்கரையில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
Read Moreதன்னை ஒரு ‘மருத்துவர்’ என்றும் ‘இயேசு’ அல்ல என்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்து, கத்தோலிக்க சமூகம் மற்றும் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Read Moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் போப் 14-ஆம் லியோ இடையிலான மோதல் குறித்து முழுமையான விபரங்களை இங்கே வாசியுங்கள்.
Read Moreஈரான் துறைமுகங்களுக்கான கடல்வழிப் பாதையை முடக்க அமெரிக்க இராணுவம் தயாராகி வருவதாகவும், ஈரான் ஒருபோதும் அணுவாயுதத்தை உருவாக்க அனுமதிக்கப்போவதில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
Read More