அவுஸ்திரேலியாவின் அதிரடி உதவி: இலங்கை கடலோர பாதுகாப்புக்கு 12 ட்ரோன்கள் கையளிப்பு!
இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியா 12 நவீன ட்ரோன்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
Read Moreஇலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியா 12 நவீன ட்ரோன்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
Read Moreஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி, பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6)ஆற்றிய உரை மீட்பு,புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை(கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதம்
Read Moreஇலங்கையில் மே 11 முதல் மின்சாரக் கட்டணம் 18% அதிகரிக்கப்படவுள்ளது. 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இந்த உயர்வு அமுலாகும்
Read More2023 விபத்து வழக்கு தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்
Read Moreகாங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் நடுக்கடலில் இயந்திர கோளாறால் தத்தளித்த நிலையில், 144 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்
Read Moreவெள்ளவாயாவில் கிரிந்தி ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக 30 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Read Moreமத்திய கிழக்கில் நீடித்த அமைதியை ஏற்படுத்தவும், ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வரவும் கத்தார் பிரதமர் மற்றும் அமெரிக்க துணைத் தலைவர் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
Read Moreபிரித்தானியாவின் நவீன வரலாற்றில் முஸ்லிம்கள் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்
Read Moreஆப்பிள் நிறுவனம் தனது ‘Siri’ செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் குறித்து தவறான விளம்பரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் $250 மில்லியன் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
Read More2026 ஆம் ஆண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு 9 நாட்கள் வரை நீண்ட விடுமுறை கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இந்தச் செய்தி விளக்குகிறது.
Read More