கண்டி பகிரவகந்தையில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: பிரதான சந்தேக நபரான பௌத்த துறவி திடீர் கைது!
கண்டி, பகிரவகந்தை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பௌத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டு ஜூன் 01 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
Read More