பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை; ஜனாதிபதி அவசர உத்தரவு!
பிலிப்பைன்ஸின் மின்டானாவ் தீவில் இன்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்துள்ளன. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர்.
Read More