மாகாண சபை கலைக்கப்பட்டும் தலைவர்களுக்காக ரூ. 332 மில்லியன் மக்கள் பணம் செலவு: நாடாளுமன்றத்தில் பிரதி அமைச்சர் ருவன் செனரத் அதிரடி அம்பலம்!
மாகாண சபைகள் கலைக்கப்பட்ட போதிலும் அவற்றின் தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பராமரிப்பிற்காக ரூ. 332 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணம் செலவிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
Read More