பாகிஸ்தானில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்கள் இன்று அழைத்துவரப்பட்டனர்.
பாகிஸ்தானில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்கள் 113 பேரும் கொரோனா அச்சம் காரணமாக விசேட விமானம் மூலம் சற்றுமுன் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்கள் 113 பேரும் கொரோனா அச்சம் காரணமாக விசேட விமானம் மூலம் சற்றுமுன் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.