காசா துயரம்: இஸ்ரேல் எல்லையில் 9 நாட்களாகக் கிடந்த மகனின் உடலை மீட்டு கதறிய தாய்!
காசாவின் டெய்ர் அல்-பாலா பகுதியில் இஸ்ரேலியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் உடல், 9 நாட்களுக்குப் பிறகு மிக மோசமான நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற சூழல் குறித்து விரிவாகக் காண்போம்.
Read More