கோவை சிறுமி கொலை: தீவிர விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் விஜய்! இருவர் கைது!
கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
Read More